காதல்....
புதிய ஆடை எல்லோருக்கும் தெரிய அணிந்து கொள்கிறோம்......
காதல்....
குறிப்புகளுக்குள் அடங்காத இசை....
காதல்....
எல்லோர் கைகளிலும் இருக்கும் பூந்கொத்து....
இந்த புன்னகையும், பூந்கொத்தும் உரியவர்களிடம் ஒப்படைத்து விடும் பாக்கியம் எல்லா காதலர்களுக்கும் கை கூடட்டும்......
No comments:
Post a Comment