Thursday, September 2, 2010

என் மேல் விழுந்த மழை துளியே

மே மாதம் - என் மேல் விழுந்த மழை துளியே

என் மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல் உனக்குள் தானே நான் இருந்தேன் (என் மேல் விழுந்த மழை துளியே ...)

மண்ணை திறந்தாள் நீர் இருக்கும் என் மனதை திறந்தாள் நீ இருப்பாய்
ஒளியை திறந்தாள் இசை இருக்கும் என் உயிரை திறந்தாள் நீ இருப்பாய்
வானம் திறந்தாள் மழை இருக்கும் என் வயதை திறந்தாள் நீ இருப்பாய்
இரவை திறந்தாள் பகல் இருக்கும் என் இமையை திறந்தாள் நீ இருப்பாய் (என் மேல் விழுந்த மழை துளியே ...)

இலையும் மலரும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கரையும் உரசுகையில் பேசும் பாஷை பேசிடுமோ
மண்ணும் விண்ணும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிகோண்டாள் பாஷை ஊமை ஆய்விடுமோ (என் மேல் விழுந்த மழை துளியே ...)

No comments:

Post a Comment