இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள் ஏதோ
கேட்கிறாள் எங்கும் இருகிறாளோ
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால்
நடக்கிறாள் நெஞ்சை கிழிகிறாளோ
கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள்
என்னை ஏதோ செய்தாள் ...
என்னை ஏதோ செய்தாள்
...
யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
யார் இந்த பெண்தான் - பாஸ் என்கிற பாஸ்கரன் Lyrics
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
யார் இந்த பெண்தான் - பாஸ் என்கிற பாஸ்கரன் Lyrics
No comments:
Post a Comment