பாடல் : ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்களமே ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வாழ்வில் லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் மனமே oh மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதிவிடு உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போக கூடாது என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்ற கூடாது எந்த மனித நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள் காலபோக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள் உழி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும் வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும் யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம் ஒரு கனவு கண்டால் அதை தினம்முயின்றால் ஒரு நாளில் நிஜமாகும் மனமே oh மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதிவிடு ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்களமே வாழ்க்கை கவிதை வாசிப்போம் வானம் அளவு யோசிப்போம் முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சை போல சுவாசிப்போம் லச்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோட போராடு மனிதா உண் மனதை கீறி விதை போடு மரமாகும் அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும் தோல்வி இன்றி வரலாறா. துக்கம் இல்லை என்ன தோழா ஒரு முடிவிரிந்தால்.. அதில் தெளிவிரிந்தால் அந்த வானம் வசமாகும் மனமே oh மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதிவிடு ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்களமே ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்களமே ஒவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வாழ்வில் லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் மனமே oh மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதிவிடு
No comments:
Post a Comment