Sunday, February 20, 2011

விரல்கள் புல்லாங்குழலை
தொந்தரவு செய்ததால்தான்
இனிய ஓசை..
அன்பே!
உனது தொந்தரவும்
சுகம் தான் எனக்கு...!!

No comments:

Post a Comment