Wednesday, March 16, 2011

விழுந்தால் விதையாக விழு!
எழுந்தால் மரமாக எழு!

நம்பிக்கையற்றவன் மனித்னாகவே இருக்கமுடியாது.
செய்யும் ஒவ்வொரு காரியமுமே ஒரு
லட்சியமாக இருத்தல் வேண்டும்.

உலகில் தன் கடமையைச் செய்பவன் எவனும் அதனிடம் ஒரு பொழுதும் அதிருப்தி
கொள்வதில்லை.

நல்ல சிந்தனைகள் உள்ளவரின் மனதில் குழப்பம் இராது.
நாம் எதச் செய்தாலும் நமது நோக்கத்தை மறவாதிருக்க வேண்டும்.
கடுமையினால் சாதிக்க முடியாததை அன்பு சாதித்து விடும்.

தன்னைத் தெரிந்து கொள்ளாமல் இந்த உலகம் முழுவதையும் தெரிந்து வைத்துக்
கொள்வதால் ஒரு பயனும் இல்லை

No comments:

Post a Comment