Sunday, March 20, 2011

மண்ணோடு ஒரு உரையாடல்....

மண்ணோடு ஒரு உரையாடல்....

உன்னை சேரும் காலம் வெகு தொலைவில் இல்லை...
இந்நொடி வரை என்னை சுமந்திருக்கும் உனக்காக நான் கொண்டு வருவதோ, நான் மழலையாய் உன்னோடு உறவாடி மகிழ்ந்திருந்த நினைவுகளை மட்டுமே.....

No comments:

Post a Comment