Thursday, March 31, 2011

ஒரே ஒரு முழம்
பூ.. வாங்கிக்கொண்டு
பேசாமல் வருகிறாயே
கூடையில் உள்ள மற்ற
பூக்களெல்லாம்
கதறி அழுவதைப்பார்...!

No comments:

Post a Comment