Sunday, March 27, 2011

என்ன புண்ணியமோ.....???


என்ன புண்ணியமோ.....
வாசலில் கையேந்தும்
குருடனைக் கடந்துபோய்
கோயில் உண்டியலில்
போடும் பணத்தால்!

No comments:

Post a Comment