Monday, March 14, 2011

எது வலியது?

இருவீட்டாரும் இனி நம்மை பிரிக்க முடியாது என்று எண்ணித்தான் மாய்ந்தனர் காதலர்கள் அப்படியும் பிரித்தார்கள் அவனை எரித்தும் அவளை புதைத்தும் வலியது விதியல்ல ஜாதி!

No comments:

Post a Comment