Sunday, March 27, 2011

நாம் நடக்கும் பாதையில்
மலர்கள் இருக்க வேண்டும்
என்று நினைப்பது தவறு அல்ல...
ஆனால் ஒரு முள் கூட இருக்க
கூடாது என்று நினைப்பதுதான் தவறு...

No comments:

Post a Comment