Sunday, March 27, 2011

நிறம்மாறும் மனிதர்கள் இந்த மண்ணில்
நிலைத்து இருந்து விட்டால்
வீரமும் மானமும் படைத்த மனிதர்கள் வாழும்
இந்த மண்ணில் அவர்களுக்கு நிம்மதி என்றும் இல்லை
இது தான் மனித வாழ்க்கையின் கால உண்மை...............

No comments:

Post a Comment