Saturday, July 10, 2010

தமிழ்வாழ்க..! தமிழன்வளர்க..!

“வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்!தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்! சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்; சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப் போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே!புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே!”-பாவாணர்

No comments:

Post a Comment